511
மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார். மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தை...

1021
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும் என முன்னோடி வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர் சோமேஸ் சரவணன் தெரிவித்துள்ளார். சென்...

381
ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்து, பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.&nbs...

929
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட...

484
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கூடங்குளத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோயிலில் பெண்கள் கண்ணீர் மல்க வழிப்பட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன், கோயில் திருவிழாவின்போது, ஒரே சமூகத...

341
ஆவடி அடுத்த திருநின்றவூரில் சிதிலமடைந்த சாலையை பெண்கள் தங்களது சொந்த பணம் 15 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்கடந்த 16 ஆண்டுகளாக முக்கிய சாலையான ஈ.பி. சாலை குண்டும் குழியுமாக ...

253
மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வயதான பெண்கள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் மாட்டுத்தாவணியில் உள்ள மீனாட்சி மிஷன்மருத்துவமனை வளாகத்தில், துப்புரவு பணியாளராக இருந்த முத்துலட்சுமி என்பவ...



BIG STORY